தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் மோதி கண்டக்டர் பரிதாப சாவு

சின்னமனூர், நவ.25: சின்னமனூர் அருகே குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணி செய்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு ஊருக்கு போவதற்காக சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை பெட்ரோல் பல்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னமனூரிலிருந்து சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்து மயங்கினார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து இவரது மனைவி துர்கா சின்னமனுர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ இளங்கோவன் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த சின்னமனூர் குட்டியப்பதேவர் சந்தையை சேர்ந்த முகேஷ் என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தார்.

Advertisement

 

Advertisement