தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோம்பையில் புதிய போக்குவரத்து பாலம்

தேவாரம், செப்.25: கோம்பை பேரூராட்சியில் உள்ள காலனி வழியாக புதுக்குளம் கண்மாய்க்கு வரத்து கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மீது போக்குவரத்து பயன்பாட்டிற்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து அவர், போக்குவரத்து பாலம் கட்ட எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

Advertisement

இதற்கான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பாலம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் கோம்பை பேரூர் செயலாளர் முருகன், பேரூராட்சித் தலைவர் முல்லை மோகன் ராஜா, திட்டக்குழு உறுப்பினர் தங்க ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News