தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் நகராட்சியில் புதிய கடைகள் ஏலம்

சின்னமனூர், செப்.25: சின்னமனூர் நகராட்சி சார்பில், சீப்பாலக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள 50 ஆண்டுகளைக் கடந்த பழைய கடைகளை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக 82 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.

Advertisement

அதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஒரு கடையின் மாத வாடகை ரூ.8,500 முதல் ரூ.27,500 வரை போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் எடுக்கப்பட்டன. இன்னும் மீதமுள்ள கடைகளுக்கு விரைவில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News