தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடியில் ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

போடி, ஆக. 23: போடி சின்னசவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெகதீசன். இவரது மனைவி வலசம்மா (45). வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி மாலதி (எ) டெய்சி. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேளாங்கண்ணி-டெய்சி தம்பதியினர் வலசம்மாவிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றனர். ஆனால், பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வலசம்மா தன் கணவருடன், வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்று கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

Advertisement

அப்போது வேளாங்கண்ணியும், மனைவியும் சேர்ந்து பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அத்துடன் பணத்தை திரும்பக்கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன், அவர்களின் வளர்ப்பு நாயையும் கடிக்கும் படி ஏவியதாக கூறப்படுகிறது. ஆனால் நாயிடமிருந்து தப்பித்து வலசம்மாவும், கணவரும் வெளியேவந்து விட்டனர். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் வலசம்மா புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement