தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக தொழில் முனைவோர்கள் தின விழா

சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உலகத் தொழில் முனைவோர் தின விழா மைய தலைவர் பச்சையம்மாள் தலைமையில் நடந்தது. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ செய்யது முகம்மது, தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் உதவி இயக்குனர் மோகன்ராஜ், கனரா வங்கி மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சுயதொழில் வளர்ச்சி குறித்தும், அதன் வழிமுறைகள் பற்றியும் விளக்கமளித்து பேசினார். சுய தொழிலில் சாதனை படித்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது. சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News