தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்

மூணாறு, நவ. 21: தமிழ்நாடு கரூர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் இரண்டு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தங்கள் வந்த பேருந்தை மூணாறில் நிறுத்தி விட்டு உள்ளூர் சுற்றுலா ஜீப்புகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று காலை மூணாறில் இருந்து ஐந்து ஜீப்புகளில் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு செல்லும் வழியில் மாட்டுப்பட்டி எஸ்டேட் அருகே வளைவில் காட்டுப்பாட்டை வாகனம் சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

Advertisement

இதில் வாகனத்தில் பயணம் 8 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சீக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மூணாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பலத்த காயமடைந்த மாணவன் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீப்பின் அதிக வேகமே விபத்திற்கு காரணம் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் மற்றும் மோட்டார் வாகனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன துறை அதிகாரி தீபு தெரிவித்தார்.

 

Advertisement