தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

தேவதானப்பட்டி, ஆக.20: தேவதானப்பட்டி அருகே, சட்ட விரோத விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர். தேவதானப்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று, தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது அவ்வழியாக வந்த எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த ராஜபாண்டி(23), பாஸ்கரன் (48) ஆகியோரை மறித்து சோதனை செய்ததில் அவர்கள் அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்களை சாக்கு பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

 

Advertisement