தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருசநாடு கிராமத்தில் பலத்த சூறைக்காற்று மரம் சாய்ந்து வீடு சேதம்

வருசநாடு, ஆக.20: வருசநாட்டில் பலத்த காற்றால், மரம் சாய்ந்து விழுந்து வீடு சேதமடைந்தது. கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு கிராமத்தில், நேற்று இரவு முன்தினம் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் சிங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பால்சாமி என்பவரின் வீட்டின் மீது, பழமையான இலவமரம் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக அவர், சிறு காயங்களுடன் தப்பினார்.

Advertisement

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்வயர்களை துண்டித்து, மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பால்சாமி கூறுகயில், வீடு பலத்த சேதமடைந்ததால், நிவாரணம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

Advertisement

Related News