தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்கரை பேரூராட்சியில் ரூ.1 கோடியில் புதிய அலுவலக கட்டிடம்: கட்டுமான பணிகள் தீவிரம்

தேனி, செப். 19: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பெரியகுளம் நகராட்சியை ஒட்டிய பகுதியாகவும், பெரியகுளம் நகராட்சியின் விரிவாக்க நகரை போன்ற கட்டமைப்பு வசதிகளுடனும் தென்கரை பேரூராட்சி அமைந்துள்ளது.

Advertisement

இப்பேரூராட்சியின் தலைவராக நாகராஜ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சார்பில் ஏற்கனவே உள்ள அலுவலக வளாகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி கீழ்தளம் மற்றும் மேல் தளம் என இரண்டு மாடி கட்டிட வசதியுடன் சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கான அறைகள், நிர்வாக அரங்கம், கூட்ட அரங்கம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

Advertisement

Related News