தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடி ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு

போடி, செப். 19: போடியில் இருந்து மதுரை வரை 96 கிலோ மீட்டர் குறுகிய ரயில் பாதை பயணிகளின் சேவையாக இருந்தது. பொதுமக்கள், பயணிகள், வணிக வியாபாரிகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு சாலை அடைக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. ஒரு ஏழு ஆண்டுகளாக பணிகள் நடை பெறாமல் இருந்த நிலையில் ரூ.450 கோடி நிதியில் அகலப் பாதையாக மாற்றினர்.

Advertisement

அதில் மெகா பாலங்கள், நவீன ஸ்டேஷன்கள், முறையான சிக்னல்கள் அமைக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் அடிக்கடி மாத ஒருமுறை மதுரை கோட்டத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மதுரையில் துவங்கி போடி வரை ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று மதுரை கோட்டத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் போடி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பயணிகளுக்கு முறையாக ரிசர்வ் செய்யப்படுகிறதா, அதில் எதுவும் தாமதம் ஏற்படுகிறதா, நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சீட்டுகள் சரியாக பயணிக்கு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.  மேலும் பயணிகள் வருகின்ற போது அவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை குறித்து ஆய்வு செய்தனர்.

 

Advertisement