தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவதானப்பட்டி அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறிப்பு

தேவதானப்பட்டி, அக். 18: தேவதானப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் மணி மனைவி சிட்டம்மாள்(75). இவர் தேவதானப்பட்டி டூ வத்தலக்குண்டு பைபாஸ் சாலை சாத்தாகோவில்பட்டி பிரிவில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இவரது பெட்டிக்கடைக்கடைக்கு டூவீலரில் வந்த 35 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர்.

Advertisement

பின்னர் அந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தவாறு முகத்தை பிடித்து வலது மூக்கில் அணிந்திருந்த 2 கிராம் மூக்குத்தியை பறித்துக்கொண்டு பையில் இருந்த ரூ.300 பணத்தையும் திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சிட்டம்மாள் தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Advertisement