தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு டார்ச்சர்

போடி, அக். 18: போடி அருகே மீனாட்சிபு ரம் பேரூராட்சியில் உள்ள மண்டையன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் நிஷாந்தி (24). இவரும் மீனாட்சிபுரம் போடி அருகே துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் ரமேஷ் ராஜாவும், அவரது தந்தை அரசனும் சேர்ந்து நிஷாந்தியிடம் 10 பவுன் நகை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். இதற்கிடையில் கணவர் ரமேஷ் ராஜாவின் நடவடிக்கை சரியில்லை என மனைவி நிஷாந்தி கண்டித்த போது, வரதட்சணையாக நகை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து நிஷாந்தி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணவர் ரமேஷ் ராஜா, மாமனார் அரசன், கணவன் அண்ணன்கள் சுரேஷ் (40), சின்னன் (35), சுகந்தி ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

 

Advertisement