தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழைக்கு வீடு இடிந்து சேதம்

வேடசந்தூர், செப். 18: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், குருந்தம்பட்டி, புத்தூர், பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழையும், இரவு முழுவதும் தொடர் சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் குருந்தம்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளி முருகன் (60) என்பவரது மண் சுவர் ஓடு பதித்த வீட்டின் ஒரு பகுதி சுவர் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது.

Advertisement

இச்சம்பவத்தில் வீட்டில் மறு பகுதியில் தூங்கி கொண்டிருந்த முருகன் மற்றும் அவரது மனைவி சரசு (55), முருகனின் அண்ணன் மனைவி பெரியக்காள் (55) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாதிக்கப்பட்ட முருகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்த வீட்டினை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Advertisement