தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடியில் சிறப்பு முகாமில் 374 மனுக்கள் குவிந்தன

போடி, செப்.18: போடி மறவர் சாவடியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதுறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமிற்கு நகர் மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் ஜலால், பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 11, 13 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களிட மிருந்து 374 மனுக்கள் பெறப்பட்டது. இதில் போடி தாசில்தார் சந்திரசேகர் உடனடி தீர்வு ஏற்படுத்தும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறுவதற்கு 192 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், புதிய வீடுகள் கட்டுவதற் கா ன அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அந்த பயனளிகளுக்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சான்றிதழ் வழங்கினர். போடி நகர செயலாளர் புருஷோத்தமன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், திமுகவினர் பொதுமக்கள் பலரும் முகாமில் பங்கேற்றனர்.

 

Advertisement