தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முல்லையாற்று தடுப்பணையில் குளிக்க அனுமதிக்கக் கூடாது

தேனி, அக். 17: தேனி அருகே வீரபாண்டியில் மாரியம்மன் கோயில் அருகே முல்லைப்பெரியாறு செல்கிறது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வீரபாண்டி முல்லையாற்றில் தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், வீரபாண்டி வழியாக கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேன், கார்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் முல்லைப்பெரியாறு அணையின் தடுப்பணை பகுதிக்கு சென்று குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Advertisement

அதேசமயம், தடுப்பணையில் குளிக்கும்போது, சிலர் பலியாகி வரும் நிலையில், தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குளிக்க அனுமதி அளிக்கக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் குளிக்க செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Advertisement