தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

தேனி, செப்.17: தேனி அல்லிநகரம் நகராட்சியின் புதிய ஆணையராக பார்கவி, பொறுப்பேற்றுக் கொண்டார்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சங்கர், கூடுதல் பொறுப்பாக தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் போடி நகராட்சி ஆணையராக இருந்த பார்கவி, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement

மேலும் இவர், போடி பொறுப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் பார்கவிக்கு, தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் வாழ்த்து கூறினார். மேலும், அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் ஆணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

Advertisement

Related News