தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணையவழி பட்டா கோரி இ.கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.16: உத்தமபாளையம் அருகே காமிய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு இணைய வழி பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஒன்றிய குழு சார்பாக நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதனகோபால் தலைமை வகித்தார்.

Advertisement

ஒன்றிய துணைச் செயலாளர் தங்கம் மதனகோபால் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கருமாரிபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட கைமுறை பட்டாவை மாற்றி இணைய வழி பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், தமிழ் பெருமாள், ராஜ்குமார், கல்யாணசுந்தரம், திருமலை கொழுந்து மணவாளன், பிச்சை மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News