தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரியில் கருத்தரங்கம்

 

Advertisement

 

போடி, செப். 16: போடி முந்தல் சாலையில் அரசு உதவி பெறும் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ராமநாதன், உபதலைவர் ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் துறை தலைவர், முனைவர் அலமேலு வரவேற்றார். சுயநிதி தமிழ்த் துறை தலைவர் பாண்டி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர், தொடர்பாளர் புருஷோத்தமன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த்துறைப் பேராசிரியர் மீனா நன்றி கூறினார்.

Advertisement