தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டின் கல்விக்கான ரூ.2,162 கோடி நிதியை விடுவிக்க வலியுறுத்தல்

தேனி, ஆக.14: தமிழக தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் சரவணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் தமிழக அரசினை தமிழக தமிழாசிரியர் கழகம் பாராட்டுகிறது. இருமொழிக் கொள்கையை ஆணித்தரமாக நடைமுறைப்படுத்த கொள்கைமுடிவு எடுத்ததையும் பாராட்டுகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி முடிவும் வரவேற்கத்தக்கது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்ததையும் வரவேற்கிறோம். மேலும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2,162 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.