தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூணாறு அருகே ஆட்டோவிற்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

மூணாறு, ஆக.14: மூணாறு அருகே, வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் மூணாறு அருகே ராஜாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கொச்சி முல்லகானம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் வழக்கம் போல் ராஜேஷ், சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை, அருகே உள்ள வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் அதிகாலை வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். இதில் ஆட்டோ மளமளவென எரிந்தது. இதனையறிந்த அப்பகுதியினர், உடனடியாக ராஜேஷிற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அப்பகுதியினர் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும், ஆட்டோ முழுவதும் தீயினால் சேதமடைந்தது. இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜாக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.