தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தகராறில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்கு

போடி, டிச. 13: போடி அருகே முந்தல் குரங்கணி மெயின் ரோட்டில் குடியிருப்பவர் பெரியசாமி. கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முந்தலில் நடந்த கோயில் திருவிழாவின் போது இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெரியசாமி போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் உள்ள ஒரு தனியார் மது கூடத்தில் இருந்தார்.

Advertisement

அப்போது அங்கு சென்ற ஜெகதீசன், பெரியசாமியை பார்த்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பெரியசாமி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரியசாமி போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி ஜெகதீசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Related News