தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடி அருகே திருட வந்தவர் திடீரென எஸ்கேப்

போடி செப். 13: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருப்பவர் செந்தில்குமார் (46). இவர் ரெங்கநாதபுரத்தில் கார்மெண்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு செந்தில்குமார் வந்து பார்த்த போது, இவரது வீட்டு காம்பவுண்ட் சுவரில் இறங்கி ஒருவர் நின்ற கொண்டிருந்ததை கண்டார்.

Advertisement

உடனடியாக அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்களும் சேர்ந்து அவரை பிடித்தனர். பின்பு போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் திருட வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் தப்பியோடியது, போடி டி.வி.கே.கே நகரை சேர்ந்த ராஜேஷ் என்பதுதெரிய வந்தது. இதனையடுத்து ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Advertisement