தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிபட்டி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

ஆண்டிபட்டி, செப். 13: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக தணிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை பொதுமக்கள் மத்தியில் வாசித்துக் காட்டப்பட்டது.

Advertisement

மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சம்பந்தமாக உள்ளிட்ட குறைகளை கோரிக்கைகளாக தெரிவித்தனர். இதில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முகமது அபுபக்கர் சித்திக், தணிக்கை ஆய்வாளர் ஆண்டி வேல்சாமி, ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement