தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருநாக்கமுத்தன்பட்டியில் சிறப்பு திட்ட முகாம்

கூடலூர், செப். 12: தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் சார்பிலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் பெறுவதற்கு தனி அரங்கு அமைக்கப்பட்டும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

இந்நிகழ்ச்சியில் கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மக்கத்தம்மாள், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் துர்கா தேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகையா மற்றும் அரங்குகள் அமைத்து இருந்த பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி செயலர் ஈஸ்வரன் செய்திருந்தார். ஊராட்சி பகுதிக்குட்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

Advertisement