தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணமான 4வது நாளில் புதுப்பெண் `ஓட்டம்’ போலீசில் கணவன் புகார்

சின்னமனூர், செப். 12: சின்னமனூர் அருகே திருமணமான 4வது நாளில் கணவர் வீட்டில் இருந்து புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னமனூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவருக்கும், 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவர் வீட்டில் புதுப்பெண் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் புதுப்பெண் வீட்டில் இருந்து வெளியில் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

Advertisement

அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதனால் புதுமாப்பிள்ளை கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது மனைவி மாயமானது குறித்து ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து எஸ்ஐ ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 4வது நாளில் கணவர் வீட்டில் இருந்து புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement