தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

தேனி, அக்.11: தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், ஆண்டிபட்டி தொகுதி செயலாளர் முத்துராமன்,

பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர். தேனி நகரச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த வக்கீல் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில். கோமதி ஆனந்தராஜ், கலா, லட்சுமி விசாகன், அனுமந்தன்பட்டி ஜெயக்குமார், கோம்பை சங்கரமூர்த்தி, குழந்தைராஜ், கதிர் செல்வம், பழனிவேல் ராஜன், சைய்யது மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆபிரகாம் நன்றி கூறினார்.

Advertisement

Related News