தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மொட்டை மாடியில் ஆண் மர்ம சாவு

ஆண்டிபட்டி, செப். 11: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுகந்தி (47). இவரது கணவர் நாகராஜ் (53). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருக்கு திருமணம் முடித்து வெளியூரில் வசித்து வருகின்றனர். நாகராஜ் வீட்டை கவனிக்காமல் தான்தோன்றித்தனமாக திரிந்து வந்ததாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

Advertisement

பின்னர் கடந்த 8ம் தேதி வீட்டில் செருப்பு வெளியே கிடந்ததாகவும், இதனால் நாகராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார் என நினைத்து சுகந்தி, அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். பின்னர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, நாகராஜ் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் நாகராஜ் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நாகராஜ் இறப்பு சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement