தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி, செப். 11: ஆண்டிபட்டி அருகே கொண்டநாயக்கன்பட்டி செக்போஸ்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி பாண்டியம்மாள். பாண்டியம்மாள் முருகேசனின் அக்கா மகள் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகேசன் தேனி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

Advertisement

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல், சம்பளப் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் இருந்ததால் இவரது மனைவி பாண்டியம்மாள் பிள்ளைகளுடன் கடந்த மாதம் 22ம் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் முருகேசன், மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்ற விரக்தியில் நேற்று முன்தினம் அவர் வசிக்கும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

Advertisement