தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் மோதியதில் வாலிபர் படுகாயம்

சின்னமனூர், செப். 10: சின்னமனூர் அருகே பூமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் சமுத்திரராஜ்(35). இவர் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. டெட் தேர்விற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் காமாட்சிபுரம் நோக்கி சென்றார். அப்போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இதையடுத்து தந்தையை பெட்ரோல் வாங்க அனுப்பிவிட்டு வாகனத்துடன் ஓரமாக நின்றிருந்தார்.

Advertisement

அப்போது அந்த வழியாக வேப்பம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (55) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் சமுத்திர ராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவருக்கு தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement

Related News