தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ் மோதி விபத்து

கம்பம், செப். 10: அரசு போக்குவரத்து கழகம் கம்பம் பணிமனை 1ல் டிரைவராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சை கம்பம் மெட்டுச் சாலை வழியாக ஓட்டி சென்றார். அப்போது பழைய வணிகவரி சோதனை சாவடி அருகே வளைவில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பஸ்சை மோதும் விதமாக வந்தது.

Advertisement

இதனை கண்டு சுதாரித்து கொண்ட பாலமுருகன் சாலையின் இடதுபுறம் வளைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. இதில் அந்த மின் கம்பம் உடைந்து பஸ் மீது விழுந்தது. பஸ் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

Advertisement