தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்டமனூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதியது தம்பதி படுகாயம்

வருசநாடு, அக்.9: கண்டமனூர் அருகே, சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். ஆண்டிப்பட்டி அருகே கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (45). இவரது மனைவி சாந்தி (35). காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் அவர், தனது மனைவியுடன் சரக்கு வாகனத்தில் கண்டமனூர் தக்காளி மார்க்கெட் சென்று தக்காளி வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். சிப்காட் அருகே வந்தபோது, வாகனத்தின் குறுக்கே திடீரென மாடு வந்ததால், பிரேக் முடிக்க முயன்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி விபத்துள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும், மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Related News