தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளத்தில் கோயிலில் புரட்டாசி திருவிழா

தேனி, அக்.9: பெரியகுளத்தில் பழமையான மந்தை அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில், பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர். பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் பகுதியில் பழமையான மந்தை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத 3 நாள் திருவிழாவிற்க்கான சாட்டுதல் கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. கோயில் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் உள்ள வராக நதி ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு மலர்களால் மந்தை அம்மன் திருவுருவச் சிலையை அலங்கரித்து எடுத்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர். பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள, ஆடு பாலம், தேரடி வீதி, அரண்மனை தெரு, வைத்தியநாதபுரம், பெருமாள்புரம், உள்ளிட்ட தெருக்களின் வழியாக மந்தை அம்மன் கோயிலை வந்தடைந்தனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Advertisement

Advertisement

Related News