தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு தம்பதி மீது வழக்கு

மூணாறு, செப். 9: இடுக்கி மாவட்டத்தில் மணியாரங்குடி பகுதியில் ஜான்சன்-பிஜி தம்பதி வசித்து வருகின்றனர். ஜான்சன் பாதிரியாராக பணி செய்து வருகிறார். திருவெல்லா பகுதியைச் சேர்ந்த இவர்கள் மணியாரங்குடி பகுதிக்கு குடிபெயர்ந்து சில மாதங்களை ஆகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் நிறைமாத கர்ப்பிணியான பிஜிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த போது பச்சிளம் குழந்தை இறந்தது. தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த சுகாதாரத் துறை ஊழியர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். என்றாலும் அவர்கள் செல்ல தயாராகவில்லை.

Advertisement

தொடர்ந்து காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடுக்கி போலீசார் ஜான்சன் மற்றும் அவரது பிஜி மீது இயற்கைக்கு மாறான மரணத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

Advertisement