தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரியகுளத்தில் தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு

தேனி, ஆக. 9: கோவை, ஈச்சனேரியில் குடியிருப்பவர் மாரியப்பன் மனைவி கிருஷ்ணம்மாள் (85). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக பெரியகுளம், தென்கரை மாரியம்மன் கோயில் சன்னதி தெருவில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் இளைய மகன் பழனிகுமார் வசித்து வருகிறார்.

கோவையில் குடியிருந்து வந்த மூதாட்டி கிருஷ்ணம்மாள் சுற்றுச்சூழல் காரணமாக பெரியகுளத்தில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் குடியிருக்க வந்தார். ஆனால் வீட்டில் குடியிருக்கும் இளைய மகன் பழனிகுமாரும் அவரது மனைவி மலர் விழியும் மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவமதித்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் தங்களது சொந்த வீட்டிலேயே குடியிருக்க முடியாமல் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கி வந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணம்மாள் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் போலீசார் பழனி குமார் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 

Related News