தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருசநாடு அருகே கிராம தார் சாலை சேதம்: 3 பேர் மீது வழக்கு

வருசநாடு, அக்.9: வருசநாடு அருகே முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலையை சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் பாலசுப்பிரமணியபுரம் ரோடு முதல் கவுண்டர் குடிசை பகுதிக்கு செல்லும் ரோடு வரை சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணியில் ஜல்லி கற்கள் கலவை கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(55) வனராஜ் (52), ஆகியோர் புதிய ரோடு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லி கற்கள் பரப்பி அமைக்கப்பட்ட சாலையை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி சேதப்படுத்தினர். இது குறித்து பிடிஓ மாணிக்கம் கொடுத்த புகாரில், வருசநாடு போலீசார் ரோட்டை சேதப்படுத்திய மணிகண்டன், வனராஜ், தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த உதய பாண்டி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement