தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குமுளி மலைச்சாலையில் குவிலென்ஸ் சரி செய்யப்படுமா?

கூடலூர், ஆக. 8: லோயர் கேம்பில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 6 கிலோ மீட்டர் பல ஆபத்தான வளைவுகளைக் கொண்ட மலைச்சாலை உள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வாகன விபத்துகளை தடுக்கும் வண்ணம் வளைவுகளில் வரும் வாகனங்களை எதிர்ப்புறம் வரும் வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம் முக்கிய இடங்களில் குவிலென்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த சாலையின் வளைவுகளில் பொருத்தப்பட்டுள்ள குவிலென்சுகள் சில இடங்களில் பழுதடைந்து, சேதமடைந்து காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதாலும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த குவிலென்ஸ்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News