தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

வடமதுரை, நவ. 7: வேடசந்தூரில் தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன. வேடசந்தூர் போக்குவரத்து பணிமனை எதிரில் தமிழ்வாணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் பண்ணை வைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் இஅவரது தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. 6 ஆடுகள் படுகாயமடைந்தன. தகவலறிந்ததும் அரசு கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Advertisement

Related News