தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

சின்னமனூர், நவ. 7: சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அழகு பாண்டியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் சதீஷ்குமார், சைபர் கிரைம் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

மாவட்ட கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் பேசுகையில், தொடர்ந்து ஆன்ட்ராய்டு மூலமாக ஜி-பே, போன்-பே போன்றவைகள் மூலமாக பணம் டிரான்ஸ்பர் செய்கிற போது கவனமாக இருக்க வேண்டும். செல்போன் கவனமாக கையாளவில்லை என்றால் செல்போனை நமக்கு எதிரியாக மாறும். சைபர் கிரைம் தொடர்பான புகாரளிக்க 1930 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம்.’’ என்றார்.

 

Advertisement

Related News