தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கூடலூர், நவ. 6: தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பாக, கூடலூர் பகுதிகளில் வளரிளம் பெண்கள் குறித்த சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கம்பம் வட்டார ஆரம்ப சுகாதார துறை சார்பாக, வட்டார அளவில் கடந்த நவ.1ம் தேதி முதல் 33 நாட்கள் 100 இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Advertisement

தாய் காவியா கலைக்குழு மூலம் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கூடலூரில் மந்தையம்மன் கோவில் சந்தை, தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கலைக்குழு மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News