தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போடி அருகே பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு: போலீசில் புகார்

போடி, ஆக.6: போடி அருகே அரசு நிலப்பகுதியில் உள்ள பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போடி அருகே ராணிமங்கம்மாள் சாலையில், அரசு நிலப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக இந்த பனைமரங்களை பராமரிக்க இயற்கை ஆர்வலர் பனை முருகன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும், பனைமரங்களின் வேர்ப்பகுதியில் ஆழமாகவும் நீண்ட குழிதோண்டியும் உள்ளனர். இதனையறிந்த அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் பனைமரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.