தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளம் அருகே சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம்,டிச.4: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கைலாசநாதர் கோயில் நுழைவாயிலில் உள்ள வரவேற்பு வளைவில் ஒரு சமுதாயத்தின் பெயரை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பெரியகுளம் அருகே கைலாசம்பட்டி உள்ளது. கைலாசம்பட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் முன்புறம் வரவேற்பு வளைவு உள்ளது. இந்த வரவேற்பு வளைவில் ஒரு சமுதாயத்தினர் பெயர் எழுதப்பட்டிந்ததை நீக்க வலியுறுத்தி மற்றொரு சமுதாயத்தினர் நேற்று காலை தேனி-பெரியகுளம் சாலையில் கைலாசப்பட்டி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement