தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி,பெரியகுளத்தில் நள்ளிரவு முதல் கனமழை

தேனி, டிச.4: தேனி மற்றும் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி அதிகாலையிலும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் டிட்வா புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகலில் மழை இல்லாத நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. திடீர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், தற்போது பெய்த கனமழை காரணமாக குளிர் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News