தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரண்டு மான்கள் இறந்த நிலையில் மீட்பு

ரெட்டியார்சத்திரம், அக். 4: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கன்னிவாடி அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய கரூர் மாவட்டம், தோகமலை பகுதியை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் நேற்று தருமத்துப்பட்டி அருகே ஸ்ரீ முனியாண்டி கோயில் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் கடமானும் மற்றும் அதே பகுதியில் தீட்டு புலி என்ற இடத்தில் உள்ள தனியார் கிணற்றில் பெண் மானும் இறந்த நிலையில் கிடந்தன.

தகவலறிந்து வந்த கன்னிவாடி வனத்துறையினர் கிணறுகளில் இருந்து மான்களின் உடல்களை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து மான்களின் உடல்களை வனப்பகுதிக்குள் புதைத்தனர். மேலும் வனத்துறையினர் இறந்த மான்கள் தண்ணீர் தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது வேட்டை சம்பவத்தில் தப்பி வந்து தவறி விழுந்ததா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News