தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் பகுதியில் ரசாயனம் கலந்த உணவு விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம்:தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியாக கம்பம் உள்ளது. இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, கம்பத்தை நோக்கியே வணிகர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கம்பத்தில், சிறுவர்களுக்கான தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சில கடைகளில் பல்வேறு ராசயன கலவை சேர்க்கப்பட்ட்ட மற்றும் சீன இறக்குமதி மிட்டாய்கள், சாக்லேட்டுகள், கார வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் என ஏராளமானவை விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

இவற்றின் மூலம் கடைக்காரர்களுக்கு அதிக இலாபம் கிடைப்பதால் போலி தின்பண்டங்களை அதிகளவில் வாங்கி விற்கின்றனர். இவற்றை கடைகளில் வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கு ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நச்சு பொருட்கள், இம்மாதிரியான தின்பண்டங்களில் அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால் ரசாயனம் கலந்த தின்பண்ட விற்பனையைத் தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News