தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீ விபத்து இடத்தில் தேனி எம்பி ஆய்வு

கம்பம், செப். 30: கம்பம் ஆசாரிமார் தெருவை சார்ந்தவர் வெங்கடேசன் (60). இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் மளிகை கடை ஒன்றினை நடத்தி வருகிறார். நாள் தோறும் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன் படி நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது, கடையில் இருந்து புகை கசிந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உரிமையாளர் வெங்கடேசன் தகவல் அளித்துள்ளனர். மேலும் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைவதற்குள், கடை முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கியது.

Advertisement

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால், அடுத்தடுத்த இடங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அதே சமயம் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இது குறித்த தகவலறிந்த தேனி எம்பி தமிழ் செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து கடையை பார்வையிட்டு, தீ விபத்து குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டறிந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News