தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு

 

Advertisement

ஆண்டிபட்டி, அக்.29: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பணிகள் நடைபெறும் விதம், பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சியில் நடைபெற்று வரும் சுகாதார பணிகள், அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, சாலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி செயலர் பிச்சை மணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்நு கொண்டனர்.

 

Advertisement