தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடை முறையாக தூர்வாரப்படுமா?

கம்பம், அக். 25: கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடையை முறையாக தூர் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18ம் தேதி பெய்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக கம்பம்மெட்டு அடிவாரப் பகுதியில் உருவாகக்கூடிய காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் தாத்தப்பன்குளம், அம்பேத்கர் காலனி மற்றும் வாவேர் பள்ளிவாசல் தெருக்களில் குடியிருப்புகளில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ளம் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் உள்ள பொருட்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உணவுக்கு கூட சிரமப்பட்டனர்.

Advertisement

Advertisement