தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் கும்பக்கரை அருவியில் 14வது நாளாக தடை

தேனி, அக். 25: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி 14 வது நாளாக வனத்துறை தடை விதித்தனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இயற்கை எழில் மிகுந்த கும்பக்கரை அருவி உள்ளது. கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அருவிக்கு வெள்ளப்பெருக்கெடுத்து நீர் வருவதால் அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் தொடர்ந்து அருவிப்பகுதி முழுமையாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையானது தொடர்ந்து 14வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல தடை விதித்தனர்.

Advertisement

 

Advertisement

Related News