தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொட்டை முந்திரி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

 

Advertisement

தேவாரம், செப்.24: கோம்பை மலையடிவார நிலங்களில் கொட்டை முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, போடி உள்ளிட்ட மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் கொட்டை முந்திரி சாகுபடி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் மலையடிவாரங்களில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இந்த சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் கொட்டை முந்திரி சேகரம் செய்யப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. கொட்டை முந்திரி காடுகளில்தான் அதிகம் பயிரிடப்படுகிறது. மழை கிடைத்தால் போதும் என்ற நிலையில் கொட்டை முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement