தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சலவைக் கூடம் அமைக்க கோரி மனு

 

Advertisement

தேனி, செப். 23: தேனி அருகே பழனி செட்டி பட்டியில் தடுப்பணை பகுதியில் சலவைக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சலவை தொழிலாளர்கள் தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வனிடம் அளித்தனர்.பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சார்பில் முல்லைப் பெரியாறு தடுப்பணை அருகே உள்ள கருப்பசாமி கோயிலில் நடந்த தூய்மை பணியாளர்களுக்கான உணவு விருந்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி தொகுதி எம்பியுமான தங்கதமிழ்ச்செல்வன் சலவை செய்யும் பகுதியான தடுப்பணை கடந்து சென்றார்.

அப்போது, பழனிசெட்டிபட்டி சலவை தொழிலாளர் சமூக நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பரமன், பழனியாண்டவர், மணிமாறன் உள்ளிட்டோர் தங்கதமிழ்ச்செல்வன் எம்பி யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், பழனிசெட்டிபட்டி வண்ணாரகள் கடந்த 20 ஆண்டுகளாக சலவை செய்யும் இடத்திற்கு படித்துறை மற்றும் துணி வைக்கும் அறை கட்டித் தருமாறு அரசுக்கு மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, பாராளுமன்ற தொகுதி உறுப்பினருக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதியில் சலவை செய்யும் படித்துறை மற்றும் துணி வைக்கும் வரை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர். விரைவில் இப்பகுதி சலவை தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் என எம்பி உறுதி அளித்தார்.

Advertisement